Friday 26 July 2013

ஆதலால் காதல் செய்வீர் .....பாரதி


"காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம் 

கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும் 

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்

 கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம் 

ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே! 

அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்; 

காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம், 

அதனாலே மரணம் பொய்யாம்."

1 comment:

  1. Nice ��
    Always Bharati makes to feel his highness.

    ReplyDelete